News January 17, 2026
தேனி: போலி நகை அடகு வைத்து பல லட்சம் மோசடி..

பெரியகுளத்தில் உள்ள TMB-யில் திண்டுக்கலை சேர்ந்த சரவணக்குமார், இவரது நண்பர் ஆனந்தகுரு இணைந்து 30 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.17 லட்சம் கடன் பெற்றனர். கடன் தேதி முடிந்ததும் நகைகளை திருப்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர் விவேக் சோதனை செய்ததில் நகைகள் போலி என தெரியவந்தது. இதுகுறித்து விவேக் அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வங்கி நகை மதிப்பீட்டாளர் விக்னேஷ் உட்பட 3 பேரை கைது செய்தனர்.
Similar News
News February 19, 2026
தேனி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிக்க எளிய வழி!

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <
News February 19, 2026
தேனி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிக்க எளிய வழி!

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <
News February 19, 2026
தேனியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

தேனி மாவட்ட தொழில்நெறி வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை (பிப்.20) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10-ம் வகுப்பு, அதற்கும் கீழ் கல்வித் தகுதி உள்ளவா்கள், தொழில் பயிற்சிப் படிப்பு, பட்டயப் படிப்பு, தையல், செவிலியா் பயிற்சிப் படிப்பு ஆகியவற்றில் தங்களது சுய விவரக், கல்விச் சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9894889794 இந்த எண்ணில் அழைக்கலாம்.


