News January 17, 2026
நாகூர்: கடல் அலையில் சிக்கி ஒருவர் பலி

வேலூரை சேர்ந்தவர் சிராஜ் அகமது (45). இவர் நேற்று குடும்பத்தோடு நாகூர் தர்காவுக்கு பிரார்த்தனைக்காக வந்துள்ளார். இதையடுத்து சிராஜ் அகமது தனது குடும்பத்துடன் அருகில் உள்ள சில்லடி கடற்கரைக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை ஒன்றில் சிராஜ் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News February 6, 2026
நாகை மக்களே… இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000 , இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE IT.
News February 6, 2026
நாகை: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் அறிவிப்பு!

நாகை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 18 – 33 வயதுக்குட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், வரும் மார்ச் 3-ம் தேதிக்குள்<
News February 6, 2026
நாகை விவசாயிகளுக்கு ரூ.8.64 கோடி வரவு

நாகை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 4ந்தேதி வரை 4990 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ 8 கோடியே 64 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


