News January 17, 2026
சிவகங்கை: காளை முட்டி 30 பேர் காயம்!

சிங்கம்புணரி பெரியகடை வீதியில் உள்ள சீரணி அரங்கத்தில், தை மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டு மாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. இதில் சில காளைகள் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்து முட்டித் தள்ளியதில், 30 பேர் காயமடைந்தனர்.
Similar News
News March 12, 2026
சிவகங்கை: உங்க வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

சிவகங்கை மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News March 12, 2026
சிவகங்கை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

சிவகங்கை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக்கேட்டு ஓய்வு பெற்ற தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பா.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு வயது 65. இவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ பா.மனோகரனின் சகோதரர் ஆவர். தற்போது மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் போட்டியிட பல்வேறு நபர்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில் முன்னாள் எம்எல்ஏ சகோதரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
News March 12, 2026
சிவகங்கை இரவு ரோந்து போலீஸ் விவரம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (11.03.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


