News May 6, 2024
தேன்கனிக்கோட்டை: மின் வேலியால் காட்டு யானை பலி!

தேன்கனிக்கோட்டை அருகே சந்தனபொடி என்ற இடத்தின் அருகே உள்ள விவசாய நிலத்தில் நேற்று(மே 5), மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. பன்றிக்காக வைத்திருந்த மின் வேலியை கடக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே பலியானது. இது குறித்து தேன்கனிகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News July 5, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மின்தடை 1/3

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜுலை.5) மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ஓசூர், ஜுஜுவாடி, பேகேப்பள்ளி, குருபரப்பள்ளி, வி.மாதேப்பள்ளி, சின்னகொத்தூர், காளிங்கவரம் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. <<6948184>>மின்தடை ஏற்படும் பகுதிகள்<<>>. *உங்கள் பகுதியினருக்கு பகிரவும்.*
News July 5, 2025
கிருஷ்ணகிரியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் 2/3

குருபரப்பள்ளி, அரசு மருத்துவக்கல்லூரி, கும்மனூர், போலுப்பள்ளி, குப்பச்சிப்பாறை, போலுப்பள்ளி சிட்கோ, சிப்காட் குருபரப்பள்ளி, ஜீனூர், இ.ஜி.புதூர், பெல்லம்பள்ளி, பீமாண்டப்பள்ளி, சென்னசந்திரம், நெடுசாலை, சின்னகொத்தூர், நேரலகிரி, நாச்சிகுப்பம், ஆவல்நத்தம், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், வேப்பனப்பள்ளி, நரணிகுப்பம், எப்ரி, கொங்கனப்பள்ளி, பொம்மரசனப்பள்ளி, மாதேப்பள்ளி, தடத்தரை, மணவாரனப்பள்ளி. <<16948177>>தொடர்ச்சி<<>>
News July 5, 2025
கிருஷ்ணகிரியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் 3/3

ஜூஜூவாடி, சிப்காட், மூக்கண்டபள்ளி, பேகேபள்ளி, பேடரபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், உறவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1 லிருந்து சூரியா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட், நல்லூர், சித்தனப்பள்ளி, மடிவாளம், நல்லூர் அக்ரஹாரம், விருப்பசந்திரம், காளிங்கவரம், சிம்பல்திராடி, நல்லூர், ஆருப்பள்ளி, பஸ்தலப்பள்ளி, சின்னாறுஅணை, போடூர், சூளால்தின்னா.