News January 16, 2026

தேனியில் இளைஞர் கைது..!

image

தேனி அருகே தேவாரம் காவல் நிலைய போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜன.15) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது சக்தி முருகன் (20) என்ற இளைஞர் பொது இடத்தில் வைத்து மது அருந்திய நிலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளார். இதையடுத்து போலீசார் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இந்நிலையில் சக்தி முருகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News

News January 24, 2026

போடியில் இளைஞர் தற்கொலை

image

போடி திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மகன் பாண்டி கண்ணன் (28). மகனுக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால், திருமணம் செய்ய தற்போது விருப்பம் இல்லை என பாண்டி கண்ணன் கூறி வந்துள்ளார். தொடர்ந்து பெற்றோர்கள் வற்புறுத்தியதால் மனம் உடைந்த பாண்டி கண்ணன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு.

News January 24, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 23.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 24, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 23.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!