News January 16, 2026
குமரி: பொங்கல் கொண்டாட்டத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

நாகர்கோவில் அருகே சரலூரில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழா கலை நிகழ்ச்சியில் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் நிகழ்ச்சிகளை ரத்து செய்து அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் ரமேஷ் என்பவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். மணிகண்டன் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கோட்டாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
Similar News
News February 1, 2026
குமரி: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 1, 2026
குமரி: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘இங்கே <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4. விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News February 1, 2026
குமரி: ஏணி சரிந்து விழுந்து ஒருவர் பலி

மருங்கூர் அமராவதி சேர்ந்தவர் சுந்தர் (51). கொத்தனாரான இவர் நேற்று சித்திரங்கோடு அருகே சாண்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தார். அங்கு ஏணியில் நின்று வேலை பார்க்கும் போது திடீரென ஏணி சரிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.


