News January 16, 2026
களத்தில் அதிரடி: கரூர் கலெக்டர் கொடுத்த அப்டேட்

குளித்தலை ராச்சாண்டார்திருமலையில் நாளை (ஜனவரி 17) ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் சுமார் 700 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. மாடுபிடி வீரர்கள் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பனியன்கள் வழங்கப்படும். காளைகளுக்கும், வீரர்களுக்கும் சுவாச பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் karur.nic.in இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 26, 2026
கரூர்: 12th போதும்.. ரூ.44,000 சம்பளம்

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,000
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
கரூர்: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

கரூர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)
News January 26, 2026
கரூர்: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை

கரூர் மக்களே, யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் பிப்.2ம் தேதிக்குள் இந்த லிங்கை <


