News January 16, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (ஜன.15) இரவு முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News February 4, 2026
சேலத்தில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News February 4, 2026
சேலம்: SBI வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு!

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க<
News February 4, 2026
சேலத்தில் வசமாக சிக்கிய பெண்கள்!

சேலம் கிச்சிபாளையம் காவல் நிலைய குற்றவழக்கில் தொடர்புடைய ஸ்ரீதேவி (48), செண்பகவடிவு (51) ஆகிய இருவர் மீதான வழக்கு விசாரணை, சேலம் நீதிமன்ற நடுவர் எண் 1-ல் நேற்று நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. அப்போது நீதிபதியை ஒருமையில் பேசி அவமதித்ததோடு, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட அஸ்தம்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


