News January 15, 2026
காஞ்சிபுரம்: ஒரே இடத்தில் ஐந்து பெருமாள்கள்…

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நாளை (ஜன.16) மாட்டுப்பொங்கல் அன்று பார்வேட்டை உற்சவம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, மாலை 5:30 மணிக்கு திருமுக்கூடல் கிராமத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள், பழையசீவரம் லட்சுமி நரசிங்க பெருமாள், சாலவாக்கம் ஸ்ரீனிவாச பெருமாள், காவந்தண்டலம் லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் ஆகியோர் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.
Similar News
News January 31, 2026
காஞ்சி: தமிழ் தெரிந்தால் போதும்… வங்கியில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <
News January 31, 2026
காஞ்சிபுரம்; ரயில்வேயில் 22,195 காலியிடங்கள்! APPLY

காஞ்சிபுரம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <
News January 31, 2026
காஞ்சிபுரத்தில் டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <


