News January 15, 2026
ராம்நாடு : செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News April 11, 2026
இராம்நாடு: சினிமாவை மிஞ்சும் மோசடி; போலீஸ் கைது.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மோசடிக்கு பயன்படுத்திய வங்கி கணக்குகளை போலீசார் ஆராய்ந்துள்ளனர். இதில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம் மாதம் ரூ.5000 தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களுக்கே தெரியாமல் பெரும் பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் காவலர் பிரதீப் (26), அப்ரின்(34), முகேஸ்வரன்(34) உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
News April 11, 2026
இராம்நாடு: சினிமாவை மிஞ்சும் மோசடி; போலீஸ் கைது.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மோசடிக்கு பயன்படுத்திய வங்கி கணக்குகளை போலீசார் ஆராய்ந்துள்ளனர். இதில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம் மாதம் ரூ.5000 தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களுக்கே தெரியாமல் பெரும் பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் காவலர் பிரதீப் (26), அப்ரின்(34), முகேஸ்வரன்(34) உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
News April 11, 2026
கமுதி அருகே.. கல்லூரிக்குள் புகுந்து சரமாரி அரிவாள் வெட்டு.!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கல்லூரியில், கே.வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் (18), சிவமணிகண்டன் (18) ஆகியோர் படித்து வருகின்றனர். இவர்களை அதே கல்லூரியில் படிக்கும் திருமூர்த்தி மற்றும் நண்பர்கள் 5 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து கமுதி போலீசார் கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


