News January 15, 2026
பாளையங்கோட்டையில் கிரேனை பறிமுதல் செய்த போலீசார்

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நேற்று முந்தினம் ஒருவர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதி கலந்து கொண்ட சிலர் கிரன் கொண்டு ஆளுயர மாலையை அணிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கிரேன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்தது. இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து அந்த கிரேனை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 31, 2026
நெல்லை : இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘இங்கே<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4. விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News January 31, 2026
நெல்லை: உங்க ரேஷன் அட்டையை CHECK பண்ணுங்க

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News January 31, 2026
நெல்லை: Whatsapp பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: சைபர் மோசடி செய்யும் நபர்கள் whatsapp குரூப் மூலமாக வங்கி கணக்குடன் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என்பது போன்று போலி ஆப் லிங்குகளை அனுப்பி வைக்கின்றனர். அதை பொருட்படுத்த வேண்டாம். அதே நம்பி யாரிடமும் பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம். இது தொடர்பாக 1930 என்ற தொலைபேசியில் புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE செய்யுங்க.


