News January 15, 2026

காங்கேயம் அருகே கோர விபத்து

image

காங்கேயம் அருகே கோபியைச் சேர்ந்த முருக பக்தர்கள் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது, பின்னால் வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில், கார்த்திக் என்பவர் சம்பவயிடத்திலே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News February 16, 2026

இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வு

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பிப்ரவரி 16 இன்று மாலை கே வி ஏ சாலை சென்னிமலை ரோடு காங்கேயத்தில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ,பிரகாஷ் எம் பி , மாவட்ட ஆட்சித் தலைவர் மனிஷ் ராணவனே மண்டல பொறுப்பாளர் பத்மநாபன் ,திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்றனர்.

News February 16, 2026

திருப்பூர்: வீட்டிலிருந்தே இனி கட்டணம் செலுத்தலாம்!

image

திருப்பூர் மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!<> TNEB செயலி<<>> அல்லது அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கட்டணம் செலுத்துவது எளிது. உங்கள் பெயர் மற்றும் EB கணக்கு எண்ணை பதிவு செய்து, செலுத்த வேண்டிய தொகையை காட்டும். அதை UPI அல்லது Netbanking மூலம் செலுத்தலாம். மேலும் தகவல்களுக்கு, 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளவும். இந்த தகவலை SAVE செய்து மற்றவருக்கு SHARE செய்யுங்கள்.

News February 16, 2026

திருப்பூர்: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். Sanchar Saathi என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!