News January 15, 2026
பெரம்பலூர்: மல்லிகை பூ கிலோ. 12 ஆயிரம் – மக்கள் அதிர்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்கின்றன்ர். தற்போது குளிர்க்காலம் என்பதால் பூக்களின் விளைச்சல் குறைவாக உள்ள நிலையில், நேற்று பொங்கலை முன்னிட்டு மக்கள் பூக்கள் வாங்க குவிந்தனர். இந்நிலையில் பூக்களின் வரத்த் குறைந்து காண்ப்பட்டதால் மல்லிகை பூ கிலோ ரூ.12 ஆயிரத்திற்கும் முல்லை ரூ.2500, கக்கட்டான் ரூ.1000க்கும் விற்பனையானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Similar News
News February 4, 2026
பெரம்பலூர்: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

பெரம்பலூர் மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News February 4, 2026
பெரம்பலூர்: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

பெரம்பலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்!
News February 4, 2026
பெரம்பலூர் மக்களே! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 1,752 km2
2. மொத்த மக்கள்தொகை: 5,65,223 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 2
4. பாராளுமன்ற தொகுதி: 1
5. வட்டங்கள்: 04
6. பேரூராட்சிகள்: 04
7. நகராட்சி: 1
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


