News May 5, 2024

உளுந்தூர்பேட்டை: நான்கு சக்கர வாகனம் திருட்டு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள ஷேக்உசேன்பேட்டையில் இன்று சாகுல் அமீது என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து சாகுல் அமீது அளித்த புகாரின் பேரில் எடைக்கல் காவல் நிலையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News July 4, 2025

காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- எஸ்பி

image

கள்ளக்குறிச்சி அருகில் உள்ள கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இளைஞர் மீது போலீசார் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகியது. கடந்த மாதம் கொடுத்த தனது புகார் தொடர்பாக இன்று முறையிட சென்ற போது இளைஞரை போலீசார்கள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News July 4, 2025

விதை சேமிப்பு கிடங்கு திறப்பு விழா

image

வடக்கநந்தலில் வேளாண்மை  மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.60 லட்சம் மதீப்பீட்டில் 250 மெட்ரிக் டன் கொள்முதல் விதை சேமிப்பு கிடங்குதிறப்பு விழா தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

News July 4, 2025

கள்ளக்குறிச்சி மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம்

image

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த <>லிங்க்<<>> மூலம் அல்லது (044‑2495 1495) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மாவட்ட எஸ்.பி-யிடமும் (04151-221313) , மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமும் புகார் செய்யலாம்.* நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்* <<16937682>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!