News January 15, 2026
CRIME TIME: தகாத உறவால் அரங்கேறிய பகீர் சம்பவம்!

ஓமலூர் எஸ்.ஐ பூபதிக்கும், பூசாரிப்பட்டியைச் சேர்ந்த அலமேலு என்ற பெண்ணுக்கும் இடையே முறையற்ற பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், பூபதியை வீட்டிற்கு வரவழைத்த அலமேலு 4 பேருடன் சேர்ந்து பூபதியை தாக்கியுள்ளார். பின்னர் அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மற்றும் 4 சவரன் நகையைப் பறித்துக் கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், முறையற்ற உறவு வைத்திருந்த பெண் உட்பட 5 பேரையும் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


