News January 15, 2026
திருப்பூர் இரவு நேரம் ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாநகரில் இன்று (14/01/2026) இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் குற்றம் ஏதேனும் நடைபெற்றால் அருகில் உள்ள காவல்துறைக்கு உடனடியாக தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 100 மற்றும் 108 அழைக்கவும்
Similar News
News February 16, 2026
இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பிப்ரவரி 16 இன்று மாலை கே வி ஏ சாலை சென்னிமலை ரோடு காங்கேயத்தில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ,பிரகாஷ் எம் பி , மாவட்ட ஆட்சித் தலைவர் மனிஷ் ராணவனே மண்டல பொறுப்பாளர் பத்மநாபன் ,திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்றனர்.
News February 16, 2026
திருப்பூர்: வீட்டிலிருந்தே இனி கட்டணம் செலுத்தலாம்!

திருப்பூர் மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!<
News February 16, 2026
திருப்பூர்: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். Sanchar Saathi என்ற செயலி அல்லது <


