News January 15, 2026

திருப்பத்தூர்: ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள்

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ஜனவரி 14 ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரவு பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக உணரும் பொதுமக்கள் உடனடியாக கால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இரவு நேரங்களில் வேலை செய்வோர் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்படுவோர் காவல்துறை அதிகாரிகளின் நம்பரை போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

Similar News

News February 7, 2026

திருப்பத்தூர்: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 7, 2026

குரூப் 2 தேர்வர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு.|| பணிகளுக்கான முதன்மை தேர்வு நாளை (08-02-2026) அன்று பொதிகை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி நேற்று (பிப்-06) தெரிவித்தார்.

News February 7, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.6) இரவு முதல் இன்று (பிப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!