News January 15, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.14) இரவு 10 முதல் இன்று (ஜன. 15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 15, 2026
தஞ்சை: போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு வருகிற 18-ம் தேதி தொடங்குகிறது. தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News February 15, 2026
தஞ்சை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2019
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 15, 2026
தஞ்சையில் தீ விபத்து-மேயர் நேரில் சென்று ஆய்வு!

தஞ்சாவூர் வார்டு எண் 7-ல் உள்ள ஒரு வீட்டில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த செய்தியை அறிந்து தஞ்சை மாநகர மேயர் சன்.ராமநாதன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, விபத்து குறித்து ஆய்வு செய்தார். மேலும், பதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அப்போது திமுக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


