News January 14, 2026
திருவள்ளூர்: நகை திருட்டு… கையும் களவுமாக சிக்கிய பெண்

செங்குன்றத்தில் இருந்து நேற்றிரவு மூலக்கடை நோக்கி சென்ற மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த பெண் பயணியிடம் 5-சவரன் தங்கச் சங்கிலியை திருடிய பெண்ணை சக பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் திருட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த 3 ஆண்கள் தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
திருத்தணியில் நாளை மின் தடை!

மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக திருத்தணி பகுதிகளுக்கு உட்பட்ட அத்திமாஞ்சரிபேட்டை, பெருமாநல்லூர், கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, நொச்சிலி, பொதட்டூர்பேட்டை, காக்களூர், கர்லம்பாக்கம், சொரக்காய்ப்பேட்டை, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் தெற்கு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (பிப்.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.


