News January 14, 2026

பெரம்பலூர் மக்களே உங்களுக்கு தெரியுமா?

image

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. முருகபெருமான் வேலுடன் சென்று அசுரர்களை அழித்து பின் பார்வதி தேவியிடம் தெரிவித்தார். அப்போது பார்வதி தேவி முருகபெருமானுக்கு பரிசாக கரும்பை கையில் கொடுத்தால் இங்கு தண்டாயுதபாணி கரும்புடன் காட்சியளிப்பதாக இந்த திருத்தலத்தின் வரலாறு சொல்கிறது. இத்தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News February 19, 2026

பெரம்பலூரில் உள்ள புனித குளம்!

image

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் மகாமகக் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் மகாமகம் தினத்தன்று ஒருமுறை இறங்கி வழிபட்டால், முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். மேலும், ஒருமுறை குளத்தை வலம் வந்தால் 101 முறை அங்கபிரதட்சணம் செய்த புண்ணிய பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. நீங்கள் இந்த குளத்திற்கு சென்று வழிபட்டது உண்டா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE

News February 19, 2026

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.18) இரவு 10 முதல், இன்று (பிப்.19) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 19, 2026

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.18) இரவு 10 முதல், இன்று (பிப்.19) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!