News January 14, 2026

அரியலூர்: இருதரப்பு மோதல்-6 பேர் மீது வழக்கு!

image

விக்கிரமங்கலம், சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வனிதா (46) மற்றும் நாகவள்ளி (57). இவர்களின் குடும்பத்தினருக்கு இடையே இடப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, இவர்களின் குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில், விக்கிரமங்கலம் போலீசார் இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 15, 2026

அரியலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

அரியலூர்: ஏரியில் மிதந்த சடலம்

image

அரியலூர், வெண்மான் கொண்டான் கிராமத்தில் வசித்து வரும் குமாரசாமி மகன் சின்னத்தம்பி, கடந்த இரண்டு தினங்களாக வெளியே சென்றவர் வீட்டிற்கு வராத காரணத்தினால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேடி வந்தனர். நேற்று காலையில் நல்லு குளம் ஏரியில் ஒருவர் இறந்து மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதை போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது இறந்தது சின்னத்தம்பி என்பது தெரிந்த நிலையில் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

News February 15, 2026

அரியலூர்: ஏரியில் மிதந்த சடலம்

image

அரியலூர், வெண்மான் கொண்டான் கிராமத்தில் வசித்து வரும் குமாரசாமி மகன் சின்னத்தம்பி, கடந்த இரண்டு தினங்களாக வெளியே சென்றவர் வீட்டிற்கு வராத காரணத்தினால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேடி வந்தனர். நேற்று காலையில் நல்லு குளம் ஏரியில் ஒருவர் இறந்து மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதை போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது இறந்தது சின்னத்தம்பி என்பது தெரிந்த நிலையில் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

error: Content is protected !!