News January 14, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மூதாட்டியை சோதனை செய்தபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிச்சையம்மாள் (60) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 29, 2026
விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<
News January 29, 2026
விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<
News January 29, 2026
விருதுநகர்: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)


