News January 14, 2026

திருப்பத்தூர்: தந்தை கண்முன்னே 3 வயது மகளுக்கு நேர்ந்த சோகம்

image

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த புலவர்பள்ளி, கெஜலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று (ஜன.13) தனது உறவினர் மற்றும் 3 வயது மகள் சன்மதியுடன், ஆலங்காயம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி பைக் சாலையில் விழுந்தது. இதில் குழந்தை சன்மதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 12, 2026

திருப்பத்தூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News February 12, 2026

திருப்பத்தூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News February 12, 2026

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டிற்கான கூடுதல் ஒதுக்கீடு குறித்து விவாதிக்க பிப்-17 அன்று காலை 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இக்கூட்டத்தை தடையின்றி நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். எனவே இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் கூறினார்.

error: Content is protected !!