News May 5, 2024

கடலூரில் நீட் தேர்வு எழுத மாணவர்கள் குவிந்தனர்

image

தமிழகம் முழுவதும் இன்று பிற்பகல் நீட் தேர்வு நடைபெறும் நிலையில் கடலூர் கம்மியம் பேட்டை பள்ளி மற்றும் மஞ்சகுப்பம் சி கே பள்ளி முதுநகர் சரஸ்வதி பள்ளி ஆகிய பள்ளிகளில் இன்று நடைபெற்றது இதற்காக மாணவர்கள் 11 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர் இந்த தேர்வானது பிற்பகல் 2 மணி முதல் 5.20 வரை நடைபெறுகிறது.இந்த தேர்விற்கு மாணவர்கள் முழுமையான பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

Similar News

News November 7, 2025

கடலூர்: அரசு டிரைவர் வேலை – கலெக்டர் அறிவிப்பு

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அதில், கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் இன சுழற்சி மூலம் நிரப்பப்படவுள்ளது. <>cuddalore.nic.in<<>> என்ற இணையத்தின் மூலம் விவரங்களைப் பெற்று வருகிற நவ.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

News November 7, 2025

கடலூர்: சுகாதார ஆய்வாளர் வேலை அறிவிப்பு

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து வரும் நவ.16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News November 7, 2025

கடலூர்: மனைவி கண்டித்ததால் தற்கொலை

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த குருங்குடியை சேர்ந்தவர் தொழிலாளி அன்பழகன் (46). இவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை, அவரது மனைவி வனிதா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்து விட்டார். பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்பழகன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!