News May 5, 2024

சுற்றுலா பயணிகள் 2 பேர் பலி

image

கோவை சேர்ந்த நண்பர்கள் நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா தலங்களை கண்டுகளித்து விட்டு நேற்று கோத்தகிரி அருகே தந்தநாடு பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த அவர்கள் நேற்று மதியம் 2 மணி அளவில் ஆடத்தோரை நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. இடி சத்தம் காரணமாக செங் குளவி கூடு கலைந்து 2 பேரை கடித்ததில் இருவர் பலியாகினர்.

Similar News

News August 19, 2025

நீலகிரி: ரூ.40,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

நீலகிரி மக்களே, மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 சம்பளம் வரை பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு (AAI Junior Executive) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (27.09.2025) தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 19, 2025

நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்!

image

நீலகிரி மாவட்டம் மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கூடலூரில் 140 மில்லி மீட்டர் பதிவானது. மேல் கூடலூர் 136 மி.மீ, தேவாலா 94 மி.மீ, சேரங்கோடு 80 மி.மீ, பார்சன்ஸ் வேலி 74 மி.மீ, அவளாஞ்சி 73 மி.மீ, ஓவேலி 71 மி.மீ, நடுவட்டம் 70 மி.மீ, பந்தலூர் 62 மி.மீ, கிளன்மார்கன் 66 மி.மீ, செருமுள்ளி 45 மி.மீ, என மழை பதிவாகி இருந்தது.

News August 19, 2025

நீலகிரி இலவச கேஸ் சிலிண்டர் பெற அரிய வாய்ப்பு!

image

நீலகிரி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!