News January 13, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மாசில்லா போகி, மகிழ்ச்சியான பொங்கல் கொண்டாட அறிவுறுத்தி உள்ளது. அதன்படி இயற்கை சார்ந்த பொருட்களைக் கொண்டு பாரம்பரியமாக போகி பண்டிகை கொண்டாடவும்; சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத பொருட்களை பயன்படுத்தவும்; பிளாஸ்டிக் டயர், டீம் ரப்பர், செயற்கை துணிகளை எரிக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் சார்பில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
Similar News
News January 30, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.29) இரவு 10 மணி முதல், (ஜன 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News January 30, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.29) இரவு 10 மணி முதல், (ஜன 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News January 30, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.29) இரவு 10 மணி முதல், (ஜன 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


