News January 13, 2026
திண்டுக்கல்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
Similar News
News February 11, 2026
மார்ச் 5-க்குள் பழனி தனி மாவட்டமாகுமா?

பழனியைத் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.அப்போது பேசிய அவர், “திருப்பதியைப் போன்ற பெருமைமிக்க பழனி தற்போது குப்பை நகரமாக மாறியுள்ளது.நாளொன்றுக்கு 40,000 பக்தர்கள் வரும் பழனியை, மார்ச் 5-ஆம் தேதிக்குள் தமிழக அரசு தனி மாவட்டமாக அறிவிக்கும் , இல்லையென்றால் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதியை கூட திமுக இழந்துவிடும்” என்றார்.
News February 10, 2026
திண்டுக்கல்லில் இரவு ரோந்து போலீசார் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (பிப்ரவரி 10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு வந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 10, 2026
திண்டுக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 10337.
பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


