News January 13, 2026

திண்டுக்கல்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377

2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639

3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093

8.ரத்த வங்கி – 1910

9.கண் வங்கி -1919

10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

Similar News

News February 1, 2026

வத்தலகுண்டு: இறந்த கணவர் உடலுடன் வாழ்ந்த மனைவி

image

திண்டுக்கல், வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியை சேர்ந்து வழக்கறிஞர் ஜெயபாண்டி வயது 72,. இவரது மனைவி மஞ்சுளா தேவி வயது 66. இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசப்படுவதாகவும், வீடு பூட்டி உள்ளதாகவும் வத்தலகுண்டு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் வீட்டை திறந்து பார்த்த பொழுது, இறந்த கணவருடன் மஞ்சுளா தேவி இருந்துள்ளார். உடலை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர்.

News February 1, 2026

திண்டுக்கல் இரவு ரோந்து போலீசார் விபரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 1, 2026

திண்டுக்கல் இரவு ரோந்து போலீசார் விபரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!