News January 13, 2026
ராணிப்பேட்டை: இந்தியன் வங்கியில் ரூ.35,000 சம்பளம்! APPLY

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.35,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News February 1, 2026
ராணிப்பேட்டை தாய்மார்களுக்கு ரூ.11,000! CLICK HERE

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே <
News February 1, 2026
ராணிப்பேட்டை: 15 பைக்குகளுடன் சிக்கிய கொள்ளையர்கள்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 31.01.2026 அன்று நடைபெற்ற சோதனையில் இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து திருடப்பட்ட 15 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
News January 31, 2026
9 சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் எஸ்பி உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஜனவரி 31ம் தேதி 9 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை எஸ்பி அய்மன் ஜமால் பிறப்பித்துள்ளார். உத்தரவில் ராணிப்பேட்டை ஸ்டேஷனில் பணியாற்றி வரும் சப் இன்ஸ்பெக்டர் பசலை ராஜ் அரக்கோணம் தாலுகாவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கலவையில் பணியாற்றி வந்த அமரேசன் அரக்கோணம் டவுனுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோன்று 9 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்


