News January 13, 2026
தஞ்சை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் ஜனவரி 16 (திருவள்ளுவர் தினம்) மற்றும் ஜனவரி 26 (குடியரசு தினம்) ஆகிய நாட்களில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் இயங்காது என்றும், இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். ஷேர்!
Similar News
News February 18, 2026
தஞ்சை மக்களே இது முற்றிலும் இலவசம்!

தஞ்சை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <
News February 18, 2026
தஞ்சை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சரக வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகத்திலும் வருகின்ற பிப்.19-ம் தேதி முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது. இதில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பெற பொதுமக்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News February 18, 2026
தஞ்சை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சரக வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகத்திலும் வருகின்ற பிப்.19-ம் தேதி முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது. இதில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பெற பொதுமக்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


