News January 13, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்

திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் ஏப்.15ம் தேதி மாநில அளவிலான விருதினை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருது பெற விரும்பும் நபர்கள் வரும் பிப்.18ம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.1 லட்சம் காசோலை (ம) பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
Similar News
News February 14, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு இந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
News February 14, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு இந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
News February 14, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு இந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.


