News January 12, 2026
திருவள்ளூரில் மீண்டும் அரங்கேறிய கொடூரம்!

உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமாசங்கர் இவர் மப்பேடு பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ராமாசங்கரை கொடூரமாக தாக்கி அவரிடமிருந்து ரூ. 10,000 மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தாக்குதலுக்கு ஆளான ராமாசங்கர் திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News February 5, 2026
திருவள்ளூர்: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<
News February 5, 2026
திருத்தணி BDO அலுவலகத்தில் வேலை! APPLY

திருவள்ளூர்: திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் இரவு காவலர், ஓட்டுநர் ஆகிய மூன்று பணியிடங்கள் காலியாக உள்ளன. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை ஒன்பது முப்பது மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். வருகிற பிப்.9 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 5, 2026
திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


