News January 12, 2026
BREAKING: நாட்றம்பள்ளி அருகே தீ விபத்து!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டபட்டி சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜன.12) பிற்பகல் 3 மணியளவில் இவ்வழியாக சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுனருக்கு லேசாக காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News February 5, 2026
திருப்பத்தூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

திருப்பத்தூரில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!
News February 5, 2026
திருப்பத்தூர்: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <
News February 5, 2026
திருப்பத்தூர் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (பிப்-05) சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி யாரும் செய்வினை, புதையல் அல்லது எந்தவொரு மாயத்திறன் மூலம் பணம் அல்லது செல்வத்தை வழங்குவதாகக் கூறினால், அதை உடனடியாக நம்புவதைத் தவிர்க்கவும். இது பெரும்பாலும் மோசடியாக இருக்கலாம்.
என பதிவிட்டுள்ளனர்.


