News January 12, 2026
ஈரோட்டில் அடுத்தடுத்து கொள்ளை முயற்சி

ஈரோடு மாநகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள 2 ஏடிஎம் மையங்களில் நேற்று இரவு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரங்களை சேதப்படுத்த முயன்றபோது, பாதுகாப்பு அலாரம் பலத்த சத்தத்துடன் ஒலிக்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 11, 2026
போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது!

அந்தியூர் அருகே உள்ள இருளன் காரையூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தராஜன். நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கோவில் அருகே போதை மாத்திரை வைத்துக் கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை அந்தியூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து போதை மாத்திரை மற்றும் ஊசி செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து சௌந்தராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News February 11, 2026
போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது!

அந்தியூர் அருகே உள்ள இருளன் காரையூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தராஜன். நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கோவில் அருகே போதை மாத்திரை வைத்துக் கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை அந்தியூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து போதை மாத்திரை மற்றும் ஊசி செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து சௌந்தராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News February 11, 2026
போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது!

அந்தியூர் அருகே உள்ள இருளன் காரையூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தராஜன். நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கோவில் அருகே போதை மாத்திரை வைத்துக் கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை அந்தியூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து போதை மாத்திரை மற்றும் ஊசி செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து சௌந்தராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


