News January 12, 2026
நெல்லை: அமெரிக்க கரன்சி மூலம் ரூ.20 லட்சம் மோசடி

சென்னையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வரும் ஷாகுல் ஹமீதிடம் மாரியப்பன் என்பவர் ரூ.20 லட்சம் அமெரிக்க டிஜிட்டல் கரன்சியை மாற்றி தர கேட்டுள்ளார். இதை நம்பி ஷாகுல் ஹமீது நெல்லை வந்து 21,280 அமெரிக்க டிஜிட்டல் கரன்சியை மாரியப்பன் வாலட் கணக்கிற்கு ஏற்றியுள்ளார். ஆனால் அதற்கான ரூ.20 லட்சத்தை கொடுக்காமல் மாரியப்பன் தப்பியுள்ளார். புகாரின் பேரில் பாளை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News February 3, 2026
நெல்லை மக்களே; இனி பத்திரப்பதிவு சுலபம்!

நெல்லை மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை <
News February 3, 2026
நெல்லை: B.E/B.Tech போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வேலை

நெல்லை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <
News February 3, 2026
BREAKING: நெல்லையில் விஜய் மீது காவல்நிலையத்தில் புகார்

இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் நெல்லையில் இன்று கூறியதாவது: விஜய் கட்சியின் ஆண்டு விழாவில் முருகன் பாடலை அவமதித்து இழிவு படுத்திய பாடகர், கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.


