News January 12, 2026
தி.மலை: செல்வம் பெருக இங்கு போங்க!

தி.மலை மாவட்டம் ஆரணி வட்டம் தேவிகாபுரத்தில் பெரியநாயகி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 14ஆம் ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயிலாகும்.இந்த கோயிலில் அம்மன் பக்தர்களுக்கு அருள் தந்து வருகிறார், மேலும் செவாய்க்கிழமைகளில் வந்து அம்மனை தரிசிப்பதின் வழியே வீட்டில் இருக்கும் கடன் சுமை குறைந்து செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. குழந்தைகளின் கல்வி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.ஷேர்
Similar News
News February 5, 2026
தி.மலையில் பயங்கர தகராறு!

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் ஊராட்சி, வி.வி தாங்கல் கிராமத்தில் வசிப்பவர் அரவிந்தராஜ்(37). இவரின் குடும்பத்திற்கு, அருகே வசிக்கும் விநாயகம்(32) என்பவரின் குடும்பத்திற்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக பயங்கர தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த போலீஸ் புகாரில், விநாயகம், ஏழுமலை, அரவிந்தராஜ், தமிழ்வாணன், தீபன் என்ற பார்த்தீபன்(22), அருண் குமார்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News February 5, 2026
தி.மலை: சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

சென்னையில் நேற்று EPS 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இதனையடுத்து, வந்தவாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெண்குன்றம், தென்னாங்கூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், அதிமுக சார்பில் வாக்குறுதிகளை விளக்கும் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டன. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும், முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 5, 2026
தி.மலை: சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

சென்னையில் நேற்று EPS 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இதனையடுத்து, வந்தவாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெண்குன்றம், தென்னாங்கூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், அதிமுக சார்பில் வாக்குறுதிகளை விளக்கும் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டன. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும், முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


