News January 12, 2026
நாகை: கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்

நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான கப்பல் போக்குவரத்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் அக்டோபர் 26 முதல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கப்பல் போக்குவரத்து வரும் 18-ம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த முறை அதிக பயணிகள் பயணம் செய்யும் வகையில் பெரிய கப்பல் விடப்படும் எனவும் அறிவித்துள்ளது.
Similar News
News January 29, 2026
நாகை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 29, 2026
நாகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நாகை மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 29, 2026
நாகை: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


