News January 12, 2026
நாகர்கோவிலில் பாலியல் தொழில்; 2 இளம்பெண்கள் மீட்பு

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. மண்டபத்தின் மேல்பகுதியில் உள்ள தங்கும் அறையில் பாலியல் தொழில் நடப்பதாக வடசேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று சோதனை செய்தனர். அதில் 2 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலியல் தொழில் நடத்தியதாக டெசின், மிதுன் பாபு உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து 2 பெண்களையும் மீட்டனர்.
Similar News
News January 22, 2026
குமரி இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

இன்று (21.01.2026) கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .
News January 21, 2026
குமரியில் காவல் ரோந்து அதிகாரிகள் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி
இன்றைய (21.01.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News January 21, 2026
குமரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


