News January 12, 2026
காஞ்சிபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

குன்றத்தூர், சடையாண்டீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா(35). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், ஆந்திராவைச் சேர்ந்த ரேவதி(33) என்பவரைக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு கர்ப்பமான ரேவதிக்கு 4ஆவது மாதத்திலேயே கரு கலைந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று(ஜன.11) அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Similar News
News January 25, 2026
காஞ்சி: உங்களிடம் VOTER ID உள்ளதா?

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News January 25, 2026
காஞ்சியில் முதல்வர் பேச்சு!

காஞ்சிபுரத்தில் இன்று திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கம் நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘போதை பொருள் கடத்தலை தடுப்பது பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சரின் கடமை எனவும், மகாராஷ்டிராவில் பேச வேண்டியதை மதுராந்தகத்தில் பேசிவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
News January 25, 2026
காஞ்சி மக்களே இனி அலைச்சல் இல்லை!

காஞ்சி மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in/, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in, 3) பான் கார்டு : incometax.gov.in 4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 5) காஞ்சி மாவட்ட அறிவிப்புகளை அறிய: kancheepuram.nic.in மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க


