News January 12, 2026

நெல்லை: வெண்கல பானைக்குள் சிக்கிய குழந்தை

image

மேலப்பாளையம் ராஜா நகர் 4வது தெருவில் நேற்று சிறு குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டில் உள்ள வெண்கல பானைக்குள் தலை சிக்கிக் கொண்டது. இதுக்குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு,
மேலப்பாளையம் காவல்துறையினர் விரைந்து சென்று வெண்கல பானையை வெட்டி அகற்றி குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

Similar News

News February 7, 2026

பாளையங்கோட்டை சிறை ஜெயிலரை தாக்கிய கைதி

image

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைக் காவலராக பணி புரியும் சாம்பிரைட் என்பவரை தண்டனை கைதியான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் (50) என்பவர் தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். சிறை அதிகாரி முனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News February 7, 2026

நெல்லை: 2.5% வட்டியில் தனிநபர் கடன்

image

நெல்லை மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கபடுகிறது. இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <>லிங்கில்<<>> சென்று அப்ளை பண்ணுங்க. SHARE IT

News February 7, 2026

நெல்லை: தளபதி சமுத்திரம் குளத்தில் சடலம் மீட்பு

image

திருநெல்வேலி மாவட்டம், தளபதி சமுத்திரம் கீழூர் தெப்பக்குளத்தில் இன்று இரவு ஒருவர் விழுந்து விட்டதாக வந்த தகவலை அடுத்து நாங்குநேரி நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று அந்த நபரை சடலமாக மீட்டனர். விசாரணையில் இறந்த நபர் ஆறுமுகம்(65) என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!