News May 5, 2024
நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் பணியாளர் ஆஜர்

தாம்பரம் அருகே ரயிலில் ₹4கோடி பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் பணியாளர் ஜெய்ஷங்கர் விசாரணைக்கு ஆஜரானார். ஏற்கெனவே 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில் தற்போது ஜெய்சங்கரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில் பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்படும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News August 20, 2025
ராசி பலன்கள் (20.08.2025)

➤ மேஷம் – லாபம் ➤ ரிஷபம் – நலம் ➤ மிதுனம் – களிப்பு ➤ கடகம் – செலவு ➤ சிம்மம் – பரிசு ➤ கன்னி – அமைதி ➤ துலாம் – பகை ➤ விருச்சிகம் – கவலை ➤ தனுசு – அச்சம் ➤ மகரம் – உதவி ➤ கும்பம் – ஆதரவு ➤ மீனம் – பயம்.
News August 20, 2025
நர்ஸ் நிமிஷா பெயரில் போலி வசூல்: MEA Fact Check

கேரள நர்ஸ் நிமிஷா வழக்கில் மத்திய அரசின் பெயரில் போலியாக வசூல் நடப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏமனில் 2017-ல் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா கடந்த மாதம் 16-ம் தேதி தூக்கிலிடப்படவிருந்தார். மத்திய அரசின் தலையீட்டால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நிமிஷாவின் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் ஒரு கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களே உஷார்..!
News August 19, 2025
நல்ல தூக்கம் வேண்டுமா..?

*மாலை 4 மணிக்கு மேல் தூங்குவதைத் தவிர்த்திடுங்கள். *தூங்குவதற்கு முன்பாக உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். *தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பிருந்தே கஃபைன் கலந்த பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். *மதியம் 12 மணிக்கு பிறகு டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்த்திடுங்கள். *மென்மையான இசையை படுக்கை அறையில் ஒலிக்கவிட்டு, உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்.