News January 11, 2026

புதுவை: ரூ.35,800 ஆன்லைன் மோசடி! உஷார்

image

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம், ஆடைகள் வாங்க முயன்ற பலர் மோசடிக்கு ஆளாகியுள்ளனர். முதலியார்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.5000 அனுப்பியும் ஆடைகள் கிடைக்காததால், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதேபோல் புதுச்சேரியை சேர்ந்த பல பெண்களிடம் மொத்தம் ரூ.35,800 மோசடி செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 19, 2026

புதுவை: விவாகரத்து கேட்ட கணவருக்கு கொலை மிரட்டல்!

image

புதுவை, மூலக்குளம் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). அவரது மனைவி கிரிஜா. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். கார்த்திகேயன் விவாகரத்து வேண்டி வழக்கு தொடர்ந்தார். இதனால் கிரிஜா, கார்த்திகேயனுக்கு போன் செய்து திட்டி தன்னுடன் வாழவில்லை என்றால் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 19, 2026

புதுவை: விவாகரத்து கேட்ட கணவருக்கு கொலை மிரட்டல்!

image

புதுவை, மூலக்குளம் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). அவரது மனைவி கிரிஜா. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். கார்த்திகேயன் விவாகரத்து வேண்டி வழக்கு தொடர்ந்தார். இதனால் கிரிஜா, கார்த்திகேயனுக்கு போன் செய்து திட்டி தன்னுடன் வாழவில்லை என்றால் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 19, 2026

காரைக்காலில் ரமலான் பிறை அறிவிக்கப்பட்டது

image

ஹிஜ்ரி 1447 ஷஃபான் மாதம் பிறை 29 புதன் கிழமை ஆங்கில மாதம் 18-02-26 ஆம் தேதி அன்று மாலை ரமலான் மாத முதல் பிறை காரைக்கால் அருகிலுள்ள
திருக்களாச்சேரி மற்றும் இதர இடங்களிலும் தென்பட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல் வந்த அடிப்படையில், 19-02-2026 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி உறுதிசெய்யப்படுகிறது.

error: Content is protected !!