News January 11, 2026
நெல்லையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.நெல்லை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0462-2572689
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.மதுரை உயர் நீதிமன்றம்: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News February 1, 2026
நெல்லையில் வழிப்பறி ஆசாமி கைது

நெல்லை பேட்டையை சேர்ந்த சங்கர நாராயணன் (38) என்பவர் வழுக்கு ஓடை பாலம் அருகே நடந்து சென்றபோது டவுன் பழனிதெருவை சேர்ந்த சபரி (22) என்பவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறிக்க முயன்றார். இது குறித்து சங்கரநாராயணன் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட டவுன் போலீசார் வழக்கு பதிவு சபரியை இன்று கைது செய்தனர்.
News February 1, 2026
நெல்லை: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

திருநெல்வேலி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News February 1, 2026
நெல்லை: ஒரே இடத்தில் 488 மது பாட்டில் பதுக்கல்

கங்கைகொண்டான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா தலைமையில் போலீசார் நேற்று (ஜனவரி 31) இரவு ஆலடிப்பட்டி பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மணி (63) என்பவரை பிடித்து விசாரித்தனர். மேலும், அவர் பதுக்கி வைத்திருந்த 488 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.


