News January 11, 2026
சிவகங்கை: பெண்கள் நிலம் வாங்க கலெக்டர் அழைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பெண் விவசாயிகள் தாட்கோ சாா்பில் வழங்கும் நன்னிலம் மகளிா் நில உடமை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளா்கள் நிலம் வாங்குவதற்கு இந்தியன் ஓவா்சிஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. எனவே பெண்கள் மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 7, 2026
சிவகங்கை: NO EXAM.. 10th போதும்.. ரூ.29,000 சம்பளத்தில் வேலை

சிவகங்கை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10-வது முடித்தவர்கள் பிப்.16க்குள் இங்கு <
News February 7, 2026
சிவகங்கை : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.<
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News February 7, 2026
சிவகங்கை: இளைஞர் குத்திக் கொலை;ஒருவர் கைது

காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் நந்தகுமார் (26). இவரும், இவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து நேற்று பேயன்பட்டி ஜீவா நகரை சேர்ந்த பாண்டி என்பவரிடம் கஞ்சா கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பாண்டி கத்தியால் நந்தகுமாரை சரமாரியாக குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிந்து பாண்டியை கைது செய்தனர்.


