News January 11, 2026
தென்காசி: பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாப பலி

புளியங்குடி அருகே முள்ளிக்குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தருண்குமார் (18), சூர்யா(18) இருவரும் நேற்று இரவு சங்கரன்கோவில் சாலையில் பைக்கில் சென்றனர். அப்போது அங்கு சென்ற டிராக்டர் மீது பைக் மோதியது. இதில், பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த தருண்குமார் பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த தருண்குமாரை புளியங்குடி G.H-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News February 3, 2026
தென்காசி : இனி டாக்டர் பீஸ் FREE..!

தென்காசி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு <
News February 3, 2026
தென்காசியில் 2 உயிர்களை வேட்டையாடிய இருவர் கைது!

தென்காசி, செங்கோட்டை அருகே புளியரை வனப்பகுதியில் மான் வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள், கோபாலகிருஷ்ணன் மற்றும் முருகன் ஆகியோரைப் பிடித்தனர். தப்பியோடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி கடும் குற்றம் என வனத்துறை எச்சரிக்கை.
News February 3, 2026
தென்காசி காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. புத்தாக்க பயிற்சியானது மாவட்டத்திலுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் 02.02.2026 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் துவங்கி வைத்தார்.


