News January 11, 2026

கடலூர்: லட்சக் கணக்கில் மோசடி செய்தவர் கைது!

image

சிதம்பரத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் செல்வம். இவரிடம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எஸ். பெருமாள் (39) என்பவர் தனியார் ஆப் மூலமாக லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.7,61,050 பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செல்வம் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பெருமாளின் செல்போன் எண்ணின் மூலமாக அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து, நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News January 30, 2026

கடலூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 30, 2026

கடலூர் அருகே கொடூரம்: 2 சிறுவர்கள் கைது

image

திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 4 வயது பெண் குழந்தையை, 16 வயது சிறுவன் தூக்கிச்சென்று, சேலையால் கட்டிய ஊஞ்சலில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். அப்போது உடனிருந்த 17 வயது சிறுவன், அதனை வீடியோ எடுத்து சிறுமியின் தாயிடம் காண்பித்துள்ளான். இதில் அதிர்ச்சியடைந்த அவர், திட்டக்குடி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

News January 30, 2026

கடலூர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

கடலூர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar மொபைல் APP<<>>-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!