News May 4, 2024
குடி போதையில் தவறி விழுந்து ஒருவர் பலி

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள உண்டார் பட்டியலை சேர்ந்தவர் வேல்முருகன் (45). இவர் மது போதையில் அப்பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து தவறி விழுந்து பலியாகினார். இதுகுறித்து தகவல் அறிந்த
தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 26, 2025
திண்டுக்கல்: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News August 26, 2025
திண்டுக்கல்: ரூ.25,500 சம்பளத்தில் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394, ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Intelligence Officer Grade-II) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.25,500 முதல் அதிகபடியாக ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 14.09.2025 தேதிக்குள்<
News August 26, 2025
JUSTIN: திண்டுக்கல் அமைச்சர் மருத்துவமனையில்..!

திண்டுக்கல்: அமைச்சரும், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான இ.பெரியசாமி வயிற்று வலி காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று(ஆக.26) காலை முதலே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகுமெனத் தெரிகிறது.