News January 10, 2026
தி.மலை: கட்டாயமாக இருக்க வேண்டிய எண்கள்!

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, தி.மலை எஸ்.பி-04175-233431, 044-23452320, TOLL FREE NO-1930 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். *நண்பர்களுக்கும் பகிருங்கள்*
Similar News
News February 5, 2026
தி.மலை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

தி.மலை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<
News February 5, 2026
தி.மலையில் பயங்கர தகராறு!

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் ஊராட்சி, வி.வி தாங்கல் கிராமத்தில் வசிப்பவர் அரவிந்தராஜ்(37). இவரின் குடும்பத்திற்கு, அருகே வசிக்கும் விநாயகம்(32) என்பவரின் குடும்பத்திற்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக பயங்கர தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த போலீஸ் புகாரில், விநாயகம், ஏழுமலை, அரவிந்தராஜ், தமிழ்வாணன், தீபன் என்ற பார்த்தீபன்(22), அருண் குமார்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News February 5, 2026
தி.மலை: சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

சென்னையில் நேற்று EPS 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இதனையடுத்து, வந்தவாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெண்குன்றம், தென்னாங்கூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், அதிமுக சார்பில் வாக்குறுதிகளை விளக்கும் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டன. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும், முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


