News January 10, 2026
நீலகிரியில் சுற்றுலாப் பேருந்துக்கு அபராதம்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்ற பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டிக்கு, ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த பேருந்தில் நேற்று நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பேருந்தில் 819 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் பேருந்தில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்துக்கு ரூ.40,000 அபராதம் விதித்தனர்.
Similar News
News January 22, 2026
நீலகிரி: தவறாக அனுப்பிய Payment-ஐ இனி திரும்ப பெறலாம்

நீலகிரி மக்களே, செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News January 22, 2026
நீலகிரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 22, 2026
நீலகிரியில் இலவச தையல் பயிற்சி! APPLY NOW

நீலகியில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <


