News January 10, 2026
விழுப்புரத்தில் பட்டப்பகலில் துணிகரம்!

விழுப்புரம்: பிள்ளைச் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மு.பூரணி (45). இவர் தனது பைக்கில் பொம்மையாா்பாளையம் நோக்கி நேற்று சென்றுள்ளார். அப்போது, பைக்கில் பின்னால் வந்த தலைக்கவசம் அணிந்திருந்த மர்ம நபர், பூரணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் இன்று வெளியிடப்பட்டது. இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு உடனடியாக தொடர்புகொள்ளலாம்.
News January 24, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் இன்று வெளியிடப்பட்டது. இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு உடனடியாக தொடர்புகொள்ளலாம்.
News January 24, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் இன்று வெளியிடப்பட்டது. இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு உடனடியாக தொடர்புகொள்ளலாம்.


