News January 10, 2026
திருப்பூர்: What’s App-ல் வரும் ஆபத்து! உஷார்

திருப்பூர் மக்களே, வாட்ஸ் அப்பில் ஆதார் அப்டேட் செய்ய வேண்டும் என கூறி APK ஃபைலை இன்ஸ்டால் செய்யச் சொல்வார்கள். நீங்கள் அந்த Fileஐ டவுன்லோடு செய்தவுடன், உங்கள் போனின் முழு கட்டுப்பாடும் மோசடிக்காரர்களிடம் சென்று விடும். அதன் மூலம் உங்கள் OTP, PIN, வங்கி விவரங்களை அவர்கள் எளிதாக திருட முடியும். மேலும், வங்கிகளில் ஒருபோதும் வாட்ஸ்அப், SMS (அ) சமூக வலைதளங்கள் மூலம் APK ஃபைல்களை அனுப்பாது. (SHARE)
Similar News
News February 5, 2026
திருப்பூர்: வங்கதேச வாலிபருக்கு சிறை தண்டனை

திருப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிநகர் பகுதியில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது லிடன் மியா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000 அபராதம் மிதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
News February 5, 2026
திருப்பூர்: வங்கதேச வாலிபருக்கு சிறை தண்டனை

திருப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிநகர் பகுதியில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது லிடன் மியா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000 அபராதம் மிதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
News February 5, 2026
திருப்பூர்: வங்கதேச வாலிபருக்கு சிறை தண்டனை

திருப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிநகர் பகுதியில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது லிடன் மியா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000 அபராதம் மிதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


